மதுரபொண்ணு

Friday, November 28, 2014

கதைக்கான இசை

›
சமீபத்தில் இசையமைப்பாளர்கள் யாரும் பெரியதாக என்னை ஈர்க்கவில்லை, நான் பெரிய இசை மேதையோ இன்றி ஞானம் படைத்தவளோ இல்லை, இருந்தாலும் நல்லதொ...
Saturday, July 6, 2013

நிஜமாய் கிறுக்கல்கள் :)

›
நீயாய் நானிருக்க ஒரே ஒரு விதிமுறை உனக்கு-என்றேன்டும் வேண்டும் உன் புன்னகை! ஆவாயோ கணவனாய் தெரியாது- உன் வலியில் வழியில் மறப்பாயோ என் நெஞ்ச...
7 comments:
Thursday, July 4, 2013

இளவரசன் மரணம்

›
இது போன்ற சமூக விஷயங்களில் விஷயம் தெரியாமல் பேசக் கூடாது என்பதால் , பொதுவாக நான் இதைக் குறித்து எழுதுவது இல்லை! ஆனால் காலையில் இருந்து ஏற்...
1 comment:
Wednesday, July 3, 2013

இரவு - என் முதல் தமிழ் சிறுகதை!

›
கன்னத்தில் அப்பாவின் இரண்டாவது மனைவி அடித்தது இன்னும் வலித்தது , திரைப்படங்களில் பார்த்த போது சிரிப்பு வந்த, சித்தி கொடுமை இரண்டு வருட...
16 comments:
Thursday, May 23, 2013

காலம் மாற்றி விடும் வலியை

›
காதலில் தோல்வியுற்ற பெண்கள் பல மாதங்களுக்கு பைத்தியம் போல இருப்பார்கள், பல காலம் ஹாஸ்டலில் இருந்ததால், இவ்வாறு அடி வாங்கிய பெண்கள் நடை பிணம்...
Saturday, May 11, 2013

கற்பகசுமதி

›
கற்பகசுமதி என் தோழி கற்பகசுமதி, ரெம்பவும் நெருங்கிய சிநேகிதி இல்லை, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது பழக்கம்! என் அம்மாவுடன் ஆபிசில் வ...
7 comments:
Thursday, April 18, 2013

சோக உப்பு :-))

›
அவர் என்னுடைய கேப் நண்பர், அதாவது என்னுடன் காரில் தினமும் அலுவலகம் செல்லும் ஒரு சக பயணி- உடன் பணியாற்றுபவர்! தினமும் ஏதாவது பேசியபடியே செல...
1 comment:
›
Home
View web version

About Me

Unknown
View my complete profile
Powered by Blogger.